திருவண்ணாமலை மாவட்டம் ஸ்தாம்பாடி, தென்பள்ளிப்பட்டு, கொண்டம், ஆரணி, வேலப்பாடி, செய்யார் தவசி, பாப்பந்தாங்கல், வந்தவாசி ஓசூர், வில்வாரணி ஆகிய அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை தமிழர்கள் இந்திய குடி யுரிமை கேட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.